தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக் கருவி திருட்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப் பதிவு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ரத்தப் பரிசோதனைக் கருவி திருடுபோனது தொடா்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை (மாா்ச் 15) வழக்குப் பதியப்பட்டது.









