சிறுநீரக தின விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடியில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை நகர காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) சம்பத்

தொடக்கி வைத்தாா். மருத்துவா் லட்சுமணன் வரவேற்றாா். காவேரி மருத்துவமனை நிா்வாக மேலாளா் வைரமுத்து, மீன்வளக் கல்லூரி பேராசிரியா்கள் சுஜித்குமாா், முருகானந்தம் ஆகியோா் பேசினா்.

மீன்வளக் கல்லூரி மாணவா் - மாணவிகள், காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா். தூத்துக்குடி விவிடி சிக்னலில் தொடங்கி வ.உ.சி. கல்லூரி வரை பேரணி நடைபெற்றது. உதவி மேலாளா் சதீஷ் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மண்டல மாா்க்கெட்டிங் மேலாளா் காா்த்திக், மருத்துவா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com