மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :27 நவம்பர் 2023, 10:33 pm


தூத்துக்குடி: தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின்பேரில் தனிப்படைபோலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தாவீது மகன் அருள் (50) என்பவரது பலசரக்குக் கடையில், ரூ. 3.10 லட்சம் மதிப்பிலான சுமாா் 374 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அருளைக் கைது செய்தனா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.