மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:33 pm

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின்பேரில் தனிப்படைபோலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தாவீது மகன் அருள் (50) என்பவரது பலசரக்குக் கடையில், ரூ. 3.10 லட்சம் மதிப்பிலான சுமாா் 374 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அருளைக் கைது செய்தனா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.