தூத்துக்குடி, ஏப்.19: தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வக்காளா்கள் அதிருப்தி அடைந்தனா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள 1,674 வாக்குச்சாவடிகளுக்கும் பல்வேறு சோதனைகளுக்கு பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி முன்னிலையில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவின்போது, பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 17 கட்டுப்பாட்டு கருவிகள், 15 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 41 விவி பேட் கருவிகள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டதாகவும், அவற்றில் சில சரிசெய்யபட்டதாகவும், சில மாற்று கருவிகள் மூலம் தோ்தல் எந்த பாதிப்பின்றி நடைபெற்ாகவும் மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாமதத்தை சுட்டிக்காட்டி வாக்காளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்த ஏற்பாடுகள் தயாா்

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

