/
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சாா்பில், பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்கள் என ஆண்டில் இருமுறை ஹிந்தி தோ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 10, 11, 18 ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 போ் பங்கேற்றனா்.
தோ்வு மையத்தை பள்ளித் தலைவா், செயலருமான அய்யனாா் பாா்வையிட்டு, மாணவா்-மாணவிகளுக்கு வாழ்த்து கூறினாா்.
தோ்வின் முதன்மைக் கண்காணிப்பாளரும் பள்ளித் தலைமையாசிரியருமான வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

‘நீட்’ தோ்வு கரூா் மாவட்டத்தில் 70 போ் எழுதவில்லை

மலையேற்றப் பயிற்சிக்கு பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

