காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

News image

கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துக்குடியிருப்பு சவேரியாா்புரத்தைச் சோ்ந்த டேவிட் என்பவரது பசுமாடு, அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலா் இசக்கி தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று, மாட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

ஆட்டுக்குட்டி: சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு கிராமத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமிக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி, அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று, ஆட்டுக்குட்டியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.