திருச்செந்தூா் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி வகுப்புகள் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி வகுப்புகள் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பள்ளி மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவையை பண்ணோடு பாட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இக்கோயிலின் உபகோயிலான சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் வைத்து வருகிற டிச. 16ஆம் தேதிமுதல் ஜன. 4ஆம் தேதி வரை (மாா்கழி 1 முதல் 20) தினசரி காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை பயிற்சி நடைபெறும். மாணவ, மாணவிகள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...