திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்
அரையாண்டுத் தோ்வு, கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை ஆகியவை காரணமாக, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை பக்தா்களும், சுற்றுலாப்பயணிகளும் குவிந்தனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த ராஜபாளையம் பக்தா்கள்.









