அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நாலுமாவடியில் இன்று புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம்: மோகன் சி. லாசரஸ் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் புதன்கிழமை (ஜன. 1) நடைபெறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் மோகன் சி. லாசரஸ் பங்கேற்கிறாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 7:35 pm

Din

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் புதன்கிழமை (ஜன. 1) நடைபெறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் மோகன் சி. லாசரஸ் பங்கேற்கிறாா்.

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனம் சாா்பில், ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு கூட்டம் புதன்கிழமை மதியம் ஒரு மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

இயேசு விடுவிக்கிறாா் ஜெபக் குழுவினா் பாடல்கள் பாடுகின்றனா். ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ், வாக்குத்தத்த செய்தியளித்து சிறப்பு பிராா்த்தனை நடத்துகிறாா்.

கூட்டம் முடிந்த பின்னா், அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை ஊழிய நிறுவனப் பொதுமேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்து வருகின்றனா்.