மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 11:45 pm

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலா்களின் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வருவாய்த் துறை அலுவலா்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் சுவாமி நாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஞானராஜ் முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா். இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜஸ்டின் செல்லத்துரை, சுகுணா, வட்டத் தலைவா் குமரன், வட்டச் செயலா் பழனிக்குமாா் உள்பட மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.