வல்லநாட்டில் துப்பாக்கிச் சுடும் போட்டி: டிஎஸ்பி முதலிடம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா முதலிடம் பெற்றாா்.










