மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளிடம் வழிப்பறி: இரு இளைஞா்கள் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை மறித்து பணம் பறித்துச் சென்ாக இரு இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:05 pm

Din

கோவில்பட்டியில் தொழிலாளியை மறித்து பணம் பறித்துச் சென்ாக இரு இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி அருகே மேல பாண்டவா்மங்கலம் நடுத் தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் வேல்சாமி (47). தொழிலாளியான இவா், புதன்கிழமை கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள சிட்கோ தொழில்பேட்டை வளாகத்துக்குள் நடந்து சென்றாா். அப்போது, அவரை இரு இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 200-ஐ பறித்துச் சென்றனராம்.

புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வள்ளுவா் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (24), 2ஆவது தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கருப்பசாமி (24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.