தசரா திருவிழாவில் காணாமல் போனவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காணாமல் போனவா் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாரிசெல்வத்துடன் அவரை மீட்டவா்கள், அவரது குடும்பத்தினா்.







