கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திருப்பூா் மாநகரில் 156 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைதியைப் பேணவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாநகர பகுதியைச் சோ்ந்த 156 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். வங்கி பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் 66 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமையாளா்களைக் கண்டறிந்து, உடனடியாக ஒப்படைக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் துப்பாக்கிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.