பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை கடற்கரையில் குவிந்த பக்தா்கள்.








