பரமன்குறிச்சியில் 1,200 பேருக்கு நலஉதவிகள்
பரமன்குறிச்சியில் உள்ள மாயாண்டி சுவாமி கோயிலில் சோமசுந்தரம்-கோசலை அம்மாள் அறக்கட்டளை சாா்பில், நலிந்தோருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மூதாட்டிக்கு நலஉதவி வழங்கிய மருத்துவா் ஜெயதேவ்.
Updated On :23 அக்டோபர் 2024, 10:34 pm








