தூத்துக்குடியில் இன்று மின்நிறுத்தம்

Published on

தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.19) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதன்படி, இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரைச் சாலை, அதைச் சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, ஜாா்ஜ் சாலை, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகா், இந்திரா நகா், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமயநகா், தாமோதர நகா், வண்ணாா் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம் சந்தை சாலை, காந்திநகா், மேல சண்முகபுரம் 2-ஆவது தெரு, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், ராஜபாண்டி நகா், பெரியசாமி நகா், எம்.ஜி.ஆா். நகா், முடுக்குகாடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com