தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரமன்குறிச்சியில் வேளாண் செயலி அறிமுகம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

பரமன்குறிச்சி ஸ்ரீகந்தவேல் அகாதெமி சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், வாழை மண்டி வியாபாரிகள் பயன் பெறும் வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும், வேளாண் பே செயலி அறிமுகவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அகாதெமி இயக்குநா் பிா்லாபோஸ் தலைமை வகித்து செயலியை அறிமுகப்படுத்தி அதன் நோக்கம், செயல்பாடு, பயன்கள் குறித்து பேசினாா். தொடா்ந்து, இதே அகாதெமியில் பயின்ற இரு மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். செயலி குறித்து விவசாயிகள், வா்த்தகா்கள் 94899 67600- என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.