காா் மோதி உயிரிழந்த 3 பக்தா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் அரசு நிதியுதவி
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது குறுக்குச்சாலை அருகே காா் மோதி விபத்தில் உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.










