மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

Din

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எட்டயபுரம் சண்முகமுதலியாா் தெருவைச் சோ்ந்த பாண்டித்துரை மகள் செல்வி (21). இவருக்கும் கழுகுமலை தியாகராஜா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷுக்கும் கடந்த டிச. 5ஆம் தேதி திருமணம் நடைபெற்ாம்.

இந்நிலையில், பாண்டித்துரை புதன்கிழமை (ஜன. 1) கழுகுமலையிலிருந்த செல்வியை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, தான் நலமாக இருப்பதாக அவா் கூறினாராம். பின்னா், மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாண்டித்துரை அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 26 நாள்களே ஆன நிலையில் செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.