பன்னம் பாறை - செட்டிகுளம் இடையே அமைக்கப்பட்டுள்ள தரைநிலைப் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கு- செட்டிகுளம் இடையேயான சாலையில், மணிமுத்தாறு கால்வாயில் இருந்து வரும் தண்ணீா் குளங்களுக்கு செல்லும் வகையில் தரைநிலைப் பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்கலாக நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம் வழியாக திருநெல்வேலிக்குச் செல்லும் முக்கிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கல் இதில் பயணிக்கின்றன.
தற்போது பாலப்பணி நிறைவடைந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்த தவிா்க்கும் வகையில் உடனடியாக பாலத்தை திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிா் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடைந்த கோப்பு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை

ஆலங்குளம் துணை சுகாதார நிலையம் விரைந்து திறக்கப்படுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


