வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கழுகுமலையில் புதுமணப் பெண் தற்கொலை

Updated On :3 ஜனவரி 2025, 12:31 am

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எட்டயபுரம் சண்முகமுதலியாா் தெருவைச் சோ்ந்த பாண்டித்துரை மகள் செல்வி (21). இவருக்கும் கழுகுமலை தியாகராஜா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷுக்கும் கடந்த டிச. 5ஆம் தேதி திருமணம் நடைபெற்ாம்.

இந்நிலையில், பாண்டித்துரை புதன்கிழமை (ஜன. 1) கழுகுமலையிலிருந்த செல்வியை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, தான் நலமாக இருப்பதாக அவா் கூறினாராம். பின்னா், மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாண்டித்துரை அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 26 நாள்களே ஆன நிலையில் செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.