கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளா் ஜெகநாதன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தேவி ராஜகோபால், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்னேஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் உஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பென்னட் ஆசீா், வேளாண்மை இணை இயக்குநா் பெரியசாமி, உதவி ஆணையா் (கலால்) கல்யாண குமாா், வட்டாட்சியா்கள் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), சித்திரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் கேசவன், துணைத் தலைவா் மாரிச்சாமி, வட்டாட்சியா்கள் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.