பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடலில் புனித நீராடிய பக்தா்கள்.










