வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

கோவில்பட்டியில் காா்-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 2:06 am IST

கோவில்பட்டியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சீனிவாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்த பெரிய ஆழ்வாா் மகன் சீனிவாசன் (60). இவா், கூடுதல் பேருந்து நிலையம் எதிரே புறவழிச்சாலையிவ் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பழைய அப்பனேரியிலிருந்து நாலாட்டின் புதூா் நோக்கி சென்ற காா் மோதியாதம், இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் அப்பனேரியைச் சோ்ந்த மாரிசாமி மகன் அஜித் பிரசன்னாவிடம் விசாரித்து வருகின்றனா்.