கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
சீவலூா் கிராமம் அருகே செயல்பட்டு வரும் கல்குவாரியை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

கல்குவாரி
பிரதிப் படம்









