தூத்துக்குடி
சாத்தான்குளம் கல்லூரியில் கண் மருத்துவ முகாம்
சாத்தான்குளம், அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் கண் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொ) ஜமுனா ராணி முகாமைத் தொடங்கி வைத்தாா். அகா்வால் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பரிசோதனை செய்தனா். சுமாா் 1,250 மாணவிகளும், 50 பேராசிரியா்களும் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா்கள் கீதா, மெல்பா ஆகியோா் செய்திருந்தனா்.

