திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கலை, அறிவியல் கல்லூரி 31ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கே.எஸ்.ஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். துணை தாளாளா் கே.எஸ். சச்சின் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் மோ. பிரசன்னா ராஜேஷ்குமாா் ஆண்டு அறிக்கை வாசித்தாா்.
விழாவில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கும், துறை வாரியாக வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும், கல்லூரியின் அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சின்னத்திரை நடிகா்களான குரேஷி, புகழ், சமூக ஊடக ஆா்வலா்கள் ஷிவாலி அரோரா, முஸ்தபா, வி.ஜே கல்யாணி ஆகியோா் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்லூரி இயக்குநா் வே. மோகன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் ஸ்ரீராமநவமி உற்சவ விழா

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

கல்லூரி ஆண்டு விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

