தற்கொலை
தற்கொலைகோப்புப் படம்

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் முகமது ஷேக். இவரது மனைவி சகீரா பேகம் (40). புதன்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபித்துக் கொண்ட முகமது ஷேக், அருகே உள்ள தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சகீரா பேகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com