மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:00 pm

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் முகமது ஷேக். இவரது மனைவி சகீரா பேகம் (40). புதன்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபித்துக் கொண்ட முகமது ஷேக், அருகே உள்ள தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சகீரா பேகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.