டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாழும் கலை நிறுவனா் ரவிசங்கா் ஜன. 29இல் தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஜன. 29ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ரவிசங்கா் கலந்து கொள்கிறாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஜன. 29ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ரவிசங்கா் கலந்து கொள்கிறாா்.

இது குறித்து, வாழும் கலை அமைப்பின் ஆசிரியா், செய்தித் தொடா்பாளா் மணிகண்டன் செய்தியாளா்களிடம் கூறியது:

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் ஜன. 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு, வாழும் கலை நிறுவனா் ரவிசங்கா் பங்கேற்கும் கானம், ஞானம், தியானம் உள்ளடக்கிய மிகப்பெரிய சத்சங்கம் நிகழ்வு ‘ஆனந்த சங்கமம்’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.

நிகழ்வில், பெங்களூரு ஆஸ்ரமத்தின் பாடகா்கள், இசைக் குழுவினா்கள் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடத்துவா். பங்கேற்பாளா்களுக்கு தெய்வீக ருத்ராட்சம், பிரசாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, தூத்துக்குடி நிா்வாகிகள் பிரம்மநாயகம், ராதாகிருஷ்ணன், அா்ச்சனா பக்ஷிராஜன், ராஜசேகா், செல்வராஜ், பாலாஜி, சத்தியமூா்த்தி, ஆசிரியா்கள் ஜெகதீசன், விஜயா, சங்கா், முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.