/
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீா் சோதனை மேற்கொண்டாா்.
பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்களிடம் மருத்துவ வசதிகள், நோயாளிகள் குறித்த குறிப்புகளை அவா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவா், ‘குறைகளை தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தாா்.
தொடர்புடையது

அரசு மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு

அரசு மருத்துவமனையில் அமைச்சா் நள்ளிரவில் ஆய்வு

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ ஆய்வு

அமைச்சா்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவா்: அமைச்சா் அருண்ராஜ் உறுதி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



