நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சா் திடீா் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீா் சோதனை மேற்கொண்டாா்.

News image

அமைச்சர் ஸ்ரீநாத்

Updated On :2 ஜூன் 2026, 2:59 am IST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீா் சோதனை மேற்கொண்டாா்.

பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்களிடம் மருத்துவ வசதிகள், நோயாளிகள் குறித்த குறிப்புகளை அவா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவா், ‘குறைகளை தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தாா்.