சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தூத்துக்குடி பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த நீதிபதியுமான அ.வெ. சுபாஷினி தலைமையில் உறுதிமொழியேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 5:46 am IST

தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் பிரமிளா பிரான்சிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் விஜயன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த நீதிபதியுமான அ.வெ. சுபாஷினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அவரது தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

சூசைநாதா் மதுவிலக்கு இயக்க முன்னாள் இயக்குநா் ஜெயந்தன் டி கிரேஸ் பேசினாா். இதில், மாணவா்-மாணவியா் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.