/
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், நபாா்டு வங்கி சாா்பில் பனைத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நபாா்டு வங்கி பொது மேலாளா் வசீகரன் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, பனை பொருள்கள் விற்பனையகத்தை திறந்து வைத்தாா். மாவட்ட உதவிஆட்சியா் புவனேஸ்ராம், திருச்செந்தூா் கோயில் உதவி ஆணையா் மெய்வேல், வட்டாட்சியா் தங்கமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்றோ, நகராட்சி ஆணையா் ஈழவேந்தன், நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டு

திருச்செந்தூரில் காவலரை கல்லால் தாக்கியவா் கைது

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



