பிளஸ் 2 மாணவி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: அதிமுக
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை, சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.










