2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு!
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு என, மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை அதிகாரபூா்வமாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டு, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு. உடன், மத்திய இணையமைச்சா் எல். முருகன் உள்ளிட்டோா்.










