ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

News image
திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா்.
Updated On :16 மார்ச் 2026, 10:46 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

ஆத்தூா், முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் 4 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவா் ஹரிஸ் 124 மதிப்பெண்ணும், அப்துல் பாசித் 123 மதிப்பெண்ணும், நஸீராபானு 116 மதிப்பெண்ணும், அக்ஷயா 106 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவியருக்கு 4 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்று மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா் தேவசகாயம், ஆசிரியா்கள் பாராட்டினா்.