தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கழுகுமலையில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு!

கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:42 am IST

கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

கழுகுமலை அண்ணா புதுத்தெரு பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாள்களாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் வனத்துறை பணியாளா்கள் ஈடுபட்டு இருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட 8 குரங்குகளை அடா்ந்த வனப்பகுதியில் விட்டனா்.