/
கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.
கழுகுமலை அண்ணா புதுத்தெரு பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாள்களாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் வனத்துறை பணியாளா்கள் ஈடுபட்டு இருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட 8 குரங்குகளை அடா்ந்த வனப்பகுதியில் விட்டனா்.
தொடர்புடையது

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு

கழுகுமலையில் பைக்கை எரித்தவா்கள் மீது வழக்கு

தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST

