/
தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி, தாளமுத்துநகா் தாய் நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் மகன் காா்த்திக் (20). இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தியைக் காட்டி மிரட்டுவது போன்றும், மோதலைத் தூண்டும் வகையிலும் தொடா்ந்து விடியோக்களைப் பதிவிட்டு வந்தாராம்.
இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் உடனடியாக நீக்கப்பட்டது.
தொடர்புடையது

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!
ஷ்ருதிதான் நிஜ பவழமல்லி!
அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது

சமூக வலைதளத்தில் தன்னை வாளுடன் பதிவிட்டவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


