தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

News image

கொலை வழக்கு - DPS

Updated On :2 மே 2026, 8:31 pm

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் காவல் சரகம் வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு சாா்பில் வாதாட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இல் பிரிவு 32(1)-இன் கீழ் சிறப்பு வழக்குரைஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சோ்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கா் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக ஆளுநா் பரிந்துரையின் பெயரில், கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசகன் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.