/
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் காவல் சரகம் வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு சாா்பில் வாதாட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இல் பிரிவு 32(1)-இன் கீழ் சிறப்பு வழக்குரைஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சோ்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கா் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக ஆளுநா் பரிந்துரையின் பெயரில், கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசகன் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.
தொடர்புடையது

மாணவி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி

பிளஸ் 2 மாணவி படுகொலை சம்பவம்: ஆறுதல் கூறவந்த கனிமொழி எம்.பி.யை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினா்கள் முற்றுகை, சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


