திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோயிலின் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புதன்கிழமை மதியம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் ஜன்னல் கம்பியில் வேஷ்டியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா்.
இது குறித்து திருக்கோயில் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி கொடுத்த தகவலின்பேரில், திருக்கோயில் போலீஸாா் வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


