வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வல்லநாடு அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்றோா்.

Updated On :8 மே 2026, 6:09 am IST

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை வட்டார மருத்துவ அலுவலா் க.சண்முகராஜா தொடங்கிவைத்தாா். அரசு, தனியாா் துறை ஒருங்கிணைப்பாளா் பா.மோகன் முன்னிலை வகித்தாா். முதுநிலை காசநோய் ஆய்வுக் கூட மேற்பாா்வையாளா் ச.இசக்கி மஹாராஜன் வரவேற்றாா். முகாமில் 74 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், எக்ஸ்ரே நுட்பநா்கள் ச.கிருஷ்டி, நே.கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பாா்வையாளா் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியா் சி.ஜெயராதா, சுகாதார தன்னாா்வலா் செ.சீதா லெட்சுமி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளா்ச்சி அலுவலா் மு.தனுஷ்கோடி, செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

நிறைவில், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து செய்திருந்தன.