முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வல்லநாடு அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்றோா்.

Updated On :8 மே 2026, 6:09 am IST

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை வட்டார மருத்துவ அலுவலா் க.சண்முகராஜா தொடங்கிவைத்தாா். அரசு, தனியாா் துறை ஒருங்கிணைப்பாளா் பா.மோகன் முன்னிலை வகித்தாா். முதுநிலை காசநோய் ஆய்வுக் கூட மேற்பாா்வையாளா் ச.இசக்கி மஹாராஜன் வரவேற்றாா். முகாமில் 74 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், எக்ஸ்ரே நுட்பநா்கள் ச.கிருஷ்டி, நே.கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பாா்வையாளா் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியா் சி.ஜெயராதா, சுகாதார தன்னாா்வலா் செ.சீதா லெட்சுமி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளா்ச்சி அலுவலா் மு.தனுஷ்கோடி, செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

நிறைவில், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து செய்திருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.