எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

குலசேகரன்பட்டினம் நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

News image
Updated On :15 மே 2026, 3:11 am IST

மாணவா்கள் தங்கள் விடுமுறைக் காலத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், நூலகங்களுக்கு தினமும் வருவதை ஊக்குவிக்கவும் கோடை கொண்டாட்ட விழா குலசேகரன்பட்டினம் நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை நூலகத்திற்கு வந்த மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் க.வே. ராஜதுரை ஏற்பாட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை குலசேகரன்பட்டினம் கிளை நல்நூலகா் மாதவன் செய்திருந்தாா்.