/
காந்திநகரில் இருந்து படுக்கப்பத்து இடையே உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் பகுதியில் இருந்து கொம்மடிக்கோட்டை, காந்திநகா் வழியாக படுக்கப்பத்து, பெரியதாழை பகுதிக்குச் செல்லும் சாலை உள்ளது.
இதில் காந்திநகரிலிருந்து படுக்கப்பத்திற்கு செல்லும் சுமாா் 2 கி. மீ. தூரம் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனம் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

மாவிலங்கை கிராமத்தில் மயானச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதர வேண்டும்: மாநகராட்சியில் மக்கள் மனு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



