சம்பிரதாயமாக நடந்து முடிந்த கிராமசபைக் கூட்டங்கள்
கரூர், ஆக.15: கரூரில் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயமாக நடந்து முடிந்தன. இந்திய அரசியலமைப்பு சட்டமுறையில் கிராம ஊராட்சி மன்றங்களின் அமைப்பு மிகவும் முக்கியம். அந்தந்தப் பகுதி மக்களின







