வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல்

நாகப்பட்டினம், ஜன. 8: நாகையை அடுத்த பாப்பாக்கோவில் அருகே வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.    மழை நீரால் சூழப்பட்ட வீடுகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி இந்தச் சாலை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

நாகப்பட்டினம், ஜன. 8: நாகையை அடுத்த பாப்பாக்கோவில் அருகே வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   மழை நீரால் சூழப்பட்ட வீடுகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி இந்தச் சாலை மறியல் போராட்டம், பாப்பாக்கோவில் ஏறும் சாலையில் நடைபெற்றது.

   சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.    நாகை வட்டாட்சியர் இரா. தினகரன், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.