அரசுக் கல்லூரி முன் முற்றுகையிடும் தனியார் கல்வி நிறுவனங்கள்
கரூர், ஜுன் 14: கரூர் அரசு கலைக் கல்லூரி முன் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றுகையிட்டு மாணவர்களைப் பிடிப்பதில் போட்டியிட்டு வருகின்றன. சிறிய மாவட்டமான கரூர் மாவட்டம் கல்வியிலும் தற்போது தனது முத்திரை







