ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அமைச்சராக வாக்களிப்பது புதிய அனுபவம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

படம் உள்ளது.. அமைச்சராக வாக்களிப்பது புதிய அனுபவம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

News image

திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவா் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்களித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :20 ஏப்ரல் 2024, 12:12 am

திருச்சி, ஏப்.19: பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக முதல்முறையாக வாக்களித்திருப்பது புதிய அனுபவமாக அமைந்துள்ளது என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள சிறுமலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வாக்காளராக, வேட்பாளராக, சட்டப் பேரவை உறுப்பினராக பலமுறை வாக்கு செலுத்தியுள்ளேன். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, அமைச்சா் என்ற வகையில் வாக்களிப்பது இதுவே முதல்முறை. இது புதிய அனுபவமாக அமைந்துள்ளது. தமிழத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் அதிகம் என்ற வகையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.