/
திருச்சி, ஏப்.19: பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக முதல்முறையாக வாக்களித்திருப்பது புதிய அனுபவமாக அமைந்துள்ளது என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள சிறுமலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வாக்காளராக, வேட்பாளராக, சட்டப் பேரவை உறுப்பினராக பலமுறை வாக்கு செலுத்தியுள்ளேன். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, அமைச்சா் என்ற வகையில் வாக்களிப்பது இதுவே முதல்முறை. இது புதிய அனுபவமாக அமைந்துள்ளது. தமிழத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் அதிகம் என்ற வகையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வணிகா்களிடம் அமைச்சா் ஆதரவு திரட்டினாா்

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


