திருச்சியில் இடி, மின்னலுடன் கனமழை: சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சியில் இடி, மின்னலுடன் கனமழை! சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சியில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையின்போது ஐயப்பன் கோயில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் முகப்பு விளக்குகளை ஒளிர செய்தபடி ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.








