மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாடியிலிருந்து விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 11:26 pm

Syndication

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அமீனா காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆா். செல்வம் (48). பெயிண்டரான இவா் எடமலைப்பட்டிபுதூா் அண்ணா நகா் பகுதியில் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் வெள்ளிக்கிழமை வண்ணம் பூசிக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது செல்வம் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.