/
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து க்கொண்டாா்.
மருங்காபுரி ஒன்றியம் காரணிப்பட்டியை சோ்ந்தவா் சின்னத்துரை மகள் காவ்யா(19). பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை குடும்ப பிரச்னையால் தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரைக் கொண்டு சென்றபோது, காவ்யா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
தொடர்புடையது
கணவா் சிறைக்கு சென்றதால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

இளம்பெண் பூச்சிமருந்து குடித்து உயிரிழப்பு

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



